மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

February 5, 2018 admin 0

மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக் கால தடை விதித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை […]

மணல் குவாரிகளை மூடும் வழக்கு : டிச.,11ந்தேதிக்கு ஒத்திவைப்பு..

December 8, 2017 admin 0

மணல் குவாரிகளை மூடும் உத்தரவை எதிர்த்த வழக்கு திங்கட்கிழமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து நெல்லை […]

மணல் குவாரிகளை மூடுவதற்கு எதிராக தடை விதிக்க மறுப்பு..

December 5, 2017 admin 0

மணல் கவாரிகளை 6 மாத காலத்திற்குள் மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற  மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த தடைக்கு எதிராக தமிழக அரசு செய்த மேல் முறையீட்டு மனுவின் விசாரணையில் தடைக்கு எதிராக இடைக்கால தடை விதிக்க […]