கடலூர் பாலியல் வன்கொடுமை வழக்கு: மதபோதகர் அருள்தாஸுக்கு 30 வருட சிறை தண்டனை..
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவரை காணவில்லை என பெற்றோர்கள் கடந்த 2014 ஜூன் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், […]