சென்னை மதுரவாயல் ஏடிஎம்-ல் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வழக்கு: வங்கி ஊழியர் கைது..

June 1, 2020 admin 0

சென்னை மதுரவாயலில் ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏடிஎம்மிற்கு கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி பணத்தை கொள்ளையடித்த ஊழியர் சிவானந்தம் கைது செய்யப்பட்டார். மாதத் தவணை […]