மதுராந்தகம் ஏரி மீண்டும் நிரம்பி வழிகிறது..

December 2, 2017 admin 0

தமிழகத்தில் மிகப் பெரிய ஏரிகளுள் ஒன்றான மதராந்தகம் ஏரி தற்போது மீண்டும் நிரம்பி வழிகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி 2வது ஏரியாக நிரம்பி உள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிக்கு 9800 கனஅடி […]

மதுராந்தகம் ஏரி நிரம்பியது : 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

November 4, 2017 admin 0

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரியின் முழுகொள்ளளவான 23.30 அடியில் 20.50 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, ஏரியிliருந்து […]