மதுராந்தகம் ஏரி மீண்டும் நிரம்பி வழிகிறது..
தமிழகத்தில் மிகப் பெரிய ஏரிகளுள் ஒன்றான மதராந்தகம் ஏரி தற்போது மீண்டும் நிரம்பி வழிகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி 2வது ஏரியாக நிரம்பி உள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிக்கு 9800 கனஅடி […]