மதுரையில் போலீஸ் என்கவுன்டரில் 2 பேர் சுட்டுக்கொலை..

March 1, 2018 admin 0

மதுரைக்கு அருகில் உள்ள சிக்கந்தர் சாவடி பகுதியில் இரண்டு பேரை காவல்துறை சுட்டுக்கொன்றுள்ளது. தற்காப்பிற்காக இந்த மோதல் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று மாலை சுமார் 4 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுரையிலிருந்து […]