காவிரி விவகாரத்தில் வரும் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: வைகோ வேண்டுகோள்

April 21, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23-ம் தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று, போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ […]