மம்தாவின் 40 எம்எல்ஏக்களும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்: தரை ரேட்டுக்கு இறங்கிப் பேசும் பிரதமர் மோடி

April 29, 2019 admin 0

மேற்குவங்கத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேர்தல் முடிவுக்காக காத்திருப்பதாகவும், அதற்கு பின்னர் மம்தாவைக் கைவிட்டு விடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். #WATCH Prime Minister Narendra Modi in Serampore, […]

கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ கைது செய்ய தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

February 5, 2019 admin 0

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பிய கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ […]

மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு: தொலைபேசி மூலமாக ஆதரவு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்

February 4, 2019 admin 0

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இயங்கி வந்த சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் நிறுவனங்களின் […]

பாஜகவின் முடிவு தொடங்கி விட்டது: மம்தா பாணர்ஜி

December 11, 2018 admin 0

பாஜக வின் முடிவு தொடங்கி விட்டதையே 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்தத் […]