மம்தா பானர்ஜி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு..

May 29, 2019 admin 0

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வன்முறையால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பலரின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும், […]

மம்தா பானர்ஜி வாழ்க்கை வரலாற்று டிரைலரை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு..

April 24, 2019 admin 0

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் டிரைலரை இணையத்தில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து பாகினி- பெங்கால் டைக்கிரஸ் ((Baghini- Bengal […]

மம்தா ஊழல் கறைபடிந்த அதிகாரியைக் காக்க முயல்கிறார் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

February 8, 2019 admin 0

மேற்குவங்கத்தின் மம்தா பானர்ஜி அரசு வெளிநாட்டு ஊடுருவல்காரர்களை வரவேற்பதாகவும், பாஜக தலைவர்களைத் தடுப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜல்பைகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலகட்டா – சல்சலபாரி இடையே 42கிலோமீட்டர் தொலைவுக்கு நால்வழிச்சாலை அமைப்பதற்குப் […]

இறையாண்மை கொண்ட மாநில அரசுகளை மத்திய அரசு மதிக்கத் தவறினால் நாடு பெரும் இழப்பைச் சந்திக்கும்: சந்திரபாபு நாயுடு

February 5, 2019 admin 0

மாநில அரசுகள் தனி இறையாண்மை கொண்டவை என்றும், மத்திய அரசு அதனை மதிக்கத் தவறினால் நாடு பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் […]

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் எங்களுக்கு வெற்றி: மம்தா பெருமிதம்

February 5, 2019 admin 0

கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ கைது செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மூலம் தங்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் […]

உயிரை இழக்கத் தயாராக உள்ளேன், சமரசத்திற்கு இடம் கிடையாது : மம்தா ஆவேசம்…

February 4, 2019 admin 0

உயிரை இழக்கத் தயாராக உள்ளேன். ஆனால், சமரசத்திற்கு இடம் கிடையாது என மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் ‘ரோஸ் வேலி’, ‘சாரதா சிட்பண்ட்ஸ்’ மோசடி தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி ராஜீவ் குமார் […]

மத்திய அரசைக் கண்டித்து நள்ளிரவிலிருந்து முதல்வர் மம்தா பானர்ஜி உண்ணாவிரதம்..

February 4, 2019 admin 0

கொல்கத்தா போலீஸ் கமிஷனரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தாவில் நள்ளிரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் மம்தா பானர்ஜி “நாட்டை பாதுகாக்கும்வரை எனது சத்தியாகிரகப் போராட்டம் தொடரும்” […]

மேற்கு வங்கத்தில் பழமையான மேம்பாலம் இடிந்து விழுந்தது: மீட்புப் பணிகள் தீவிரம்

September 4, 2018 admin 0

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மாஜேர்ஹட் பகுதியில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்ததது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதால் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மேம்பாலத்தின் ஒரு பகுதி பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது. […]

பாஜகவை வெளியேற்றி நாட்டைப் பாதுகாப்போம்: மம்தா பானர்ஜி ஆவேசம்..

July 21, 2018 admin 0

2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 இடங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும். பாஜகவை மத்தியில் பதவியில் இருந்து வெளியேற்றி இந்த நாட்டைப் பாதுகாப்போம் என்று மேற்கு வங்க முதல்வர் […]