மம்தா பானர்ஜி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு..
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வன்முறையால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பலரின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும், […]