சிவகங்கை அருகே மர்மப்பொருள் வெடித்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் :போலீஸ் தீவிர விசாரணை..
சிவகங்கை அருகே கீழக்குளம் கிராமத்தில் மர்மப்பொருள் வெடித்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.இந்த மர்ப்பொருள் வெடித்தது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்திவருகிறது.கீழக்குளம் அரசு பள்ளியில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மர்ம பொருளைடிபன் […]