பாலியல் தொழிலுக்காக மலேசியாவுக்கு விற்கப்பட்ட தமிழக பெண் மீட்பு..

April 4, 2018 admin 0

மலேசியாவில் பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண் மீட்டுக் கொண்டு வரப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கமரக்காடு கிராமத்சை் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் பானுப்பிரியா (25). […]