மழைக் காலங்களில் நிவாரண உதவி வழங்க கனிமொழியிடம் உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை…

September 9, 2019 admin 0

மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதுபோல், மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் […]