‘சரத்பிரபுவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவேன் : கனிமொழி

January 21, 2018 admin 0

டெல்லியில் மர்மான முறையில் மரணமடைந்த மாணவர் சரத்பிரபுவின் குடும்பத்தினரை தி.மு.க எம்.பி கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு பேசிய அவர், ‘சரத்பிரபுவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி, நீதி கிடைக்கப் பாடுபடுவோம். […]