புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி மாநகராட்சிகளாக தரம் உயர்வு : முதல்வரர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

March 15, 2024 admin 0

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் […]

ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கல்..

February 13, 2019 admin 0

ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு இன்று தாக்கலாகிறது. ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் புதிதாக 2 மாநகராட்சிகள் உதயமாகிறது. ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான […]

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் : முதல்வர் அறிவிப்பு..

September 22, 2018 admin 0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதிய வருவாய் […]

சொத்து வரி உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…

July 27, 2018 admin 0

சொத்து வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.  

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதற்கான கட்டுப்பாடு தளர்வு

January 15, 2018 admin 0

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள. தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற முதன்மை அமர்வு விளக்கம் அளித்துள்ளது. நகராட்சி, மாநகராட்சி வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடை அமைக்கலாம் என்று தீர்ப்பு […]