மியான்மர் ராணுவத்தின் மனித உரிமை மீறலை நியாயப்படுத்த வேண்டாம்: ஐநா காட்டம்..

August 29, 2018 admin 0

கடந்த ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக வங்கதேசத்தில் 720,000 மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைந்திருந்தனர். இந்த பெரும் நெருக்கடி உருவாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழலில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் […]

மியான்மர் நாட்டு அதிபர் ஹிதின் யாவ் ராஜினாமா..

March 21, 2018 admin 0

மியான்மர் நாட்டு அதிபர் ஹிதின் யாவ் ராஜினாமா செய்துள்ளார். ரோஹிங்கியா அகதிகள் பிரச்சனையால் அந்நாட்டு அதிபர் பதவி விலகியுள்ளார்.  

ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட விருதை ரத்து செய்தது அமெரிக்க அருங்காட்சியகம்…

March 8, 2018 admin 0

மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட விருதை அமெரிக்க அருங்காட்சியகம் ரத்து செய்தது. அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் மெம்மோரியல் அருங்காட்சியகம் கடந்த 2012-ம் ஆண்டு சூச்சிக்கு எல்லி வெய்ஸல் (Elie Wiesel) என்ற […]

மியான்மர் : ஆங் சான் சூச்சி மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு..

February 1, 2018 admin 0

மியான்மர் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சி மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மியான்மர் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “யான்குன் நகரில் அமைந்துள்ள மியான்மர் அரசுத் தலைவர் […]