மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

October 18, 2018 admin 0

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரை மீட்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். […]