கோடநாடு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை : முதலமைச்சர் பழனிசாமி ..

January 12, 2019 admin 0

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த, கொலை-கொள்ளை சம்பவங்களுக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் வீடியோ வெளியிட்டுள்ளதன் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும் […]

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க சிபிஐ இயக்குநரை மாற்றுவதா?: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

October 24, 2018 admin 0

பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான மிக முக்கியமான சி.பி.ஐ வழக்குகள் மீது விசாரணை நடத்த வேண்டிய நிலையில், சி.பி.ஐ இயக்குநர் மாற்றப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது என […]

ஆப்பிளுக்கும், பேரிக்காய்க்கும் வித்தியாசம் தெரியாதவர் முதலமைச்சராக இருக்கிறார்: டி.ஆர்.பாலு விளாசல்

October 21, 2018 admin 0

ஆப்பிளுக்கும், பேரிக்காய்க்கும் வித்தியாசம் தெரியாத முதலமைச்சர் பழனிசாமி திமுக ஆட்சியின் மீது குற்றம் சுமத்தி இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கடுமையாக சாடியுள்ளார். “இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும்” “மாநில நெடுஞ்சாலைத் துறைக்கும்” உள்ள […]

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இரு கண்களாக இருங்கள் – மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

March 5, 2018 admin 0

அரசு சேவைகளை வெளிப்படையாகவும், விரைவாகவும் வழங்குவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார். அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைய ஆட்சியர்கள் பாலமாக செயல்பட வேண்டும் என மாவட்ட […]