தமிழ்நாட்டில் புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும்: நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

July 24, 2021 admin 0

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (24.7.2021) தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், […]

வீக் எண்டுக்குப் பிறகு தெரியும்: எடியூரப்பா விரக்தி

July 22, 2021 admin 0

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வீக் எண்டுக்குப் பிறகு பாஜக தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நடந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்றப் போவதாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த நிலையில், […]

பேரவையில் கலைஞரைப் போற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி: ஸ்டாலின் நெகிழ்ச்சி

January 3, 2019 admin 0

கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அவரது பெருமைகளை போற்றிப் பேசியதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: […]

தெலங்கானாவின் முதலமைச்சராக 2 ஆவது முறை பதவியேற்றார் சந்திரசேகர ராவ்

December 13, 2018 admin 0

தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக  2வது முறையாக சந்திரசேகரராவ் பதவியேற்றார். சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை சந்திரசேகரராவின் டிஆர்எஸ் கட்சி கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள் […]

ஆர்கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டியல் — சிபிஐ விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்: ஸ்டாலின்

December 4, 2018 admin 0

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் “பணப்பட்டியல்” பிரச்னை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையமே பரிந்துரை செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

முதலமைச்சர் ஓடி ஒளிவதால் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

November 20, 2018 admin 0

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை கலங்காதவராக தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் நிர்தாட்சண்யமும் ஒரு மனிதருக்கு […]

கலைஞர் இறுதிச் சடங்கில் முதல்வர் கலந்து கொள்ளாதது ஏன்?: ரஜினி ஆவேசம்

August 13, 2018 admin 0

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் […]

அரசியல் பேசுவோம் – 6 – எம்.ஜி.ஆர் இடி அமீனாகப் பார்க்கப்பட்டது ஏன்? : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

March 13, 2016 admin 0

  Arasiyal pesuvom – 6 : Chemparithi’s Article ________________________________________________________________________________________________________   எம்.ஜி.ஆரின் ஆட்சியை பொற்காலத்துக்கு ஒப்பிட்டும், ஜெயலலிதா அவரைப் போல் இல்லை என்றும் பலர் தற்போது விமர்சிப்பதைக் காண முடிகிறது. ஆனால், […]