சுயஉதவி குழுக்களுக்கு அதிகளவில் கடன் உதவி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்..

February 25, 2019 admin 0

தமிழக அரசு சுயஉதவி குழுக்களுக்கு அதிகளவில் கடன் உதவுகளை வழங்கி சாதனை படைத்து வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் 325 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரட்டை அடுக்கு மேம்பால […]

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- நடிகர் விஷால் சந்திப்பு..

February 5, 2019 admin 0

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். அப்போது அவர் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடைபெற்ற இளையராஜா 75 நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவியதற்கு […]

கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிப்பு..

January 8, 2019 admin 0

தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பதிலுரை ஆற்றிவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி .. விழுப்புர மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- சுகாதாரத்துரை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு..

December 17, 2018 admin 0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் சுகாதாரத்துரை அமைச்சர் விஜய பாஸ்கர் திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். குட்கா லஞ்ச வழக்கில் விஜயபாஸ்கர் சிபிஐ விசாரணைக்குப் பிறகு இந்த […]

தீபா கணவர் மாதவன் அதிமுக தலைமை அலுவலகம் வருகை..

March 23, 2018 admin 0

ஒரு ஆண்டு நிறைவு செய்துள்ள முதல்வர் எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவிக்க அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஜெ.தீபாவின் கணவர் மாதவன் வந்திருந்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஜெ.தீபா கணவர் சந்தித்தார். எடப்பாடி […]

No Image

கிரிமினல்கள் கண்டுபிடித்த வார்த்தை ஸ்லீப்பர் செல்: தினகரனை வம்புக்கிழுத்த முதல்வர்

December 30, 2017 admin 0

கிரிமினல்கள் கண்டுபிடித்த வார்த்தைதான் ஸ்லீப்பர் செல்கள் என்று இன்று உதகையில் நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடினார். உதகையில் இன்று முதல்வர் பழனிச்சாமி பேசுகையில், ”எங்களிடம் இருப்பவர்கள் பத்தரை […]

தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் உடனடியாக வெளியேற்றம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி….

November 3, 2017 admin 0

சென்னையில் மழை நீரால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் சென்னையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை, மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு […]