தைப்பூசத் திருவிழா : முருகன் கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு..

January 21, 2019 admin 0

தைப்பூசத் திருவிழாவையொட்டி, தமிழகம் உட்பட மலேசியா,சிங்கப்பூர்,இலங்கை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது போல் வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் லட்சக்கணக்கில் […]

பங்குனி உத்திரம் : முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு..

March 30, 2018 admin 0

இன்று பங்குனி உத்திரத் திருநாள் தமிழமெங்கும் உள்ள முருகன் கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழனி,திருச்செந்துார் போன்ற அறுபடை வீடுகளில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வகாவி,பால்குடம்,அலகுத்துதல்,தீ இறங்குதல் மூலம் தங்கள் […]