முழு அடைப்பு காலத்தை மே 7-வரை நீட்டிக்க தெலுங்கானா அரசு முடிவு…
தெலுங்கானா மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் முழு அடைப்பு காலத்தை மே 7-வரை நீட்டிக்க முடிவு செய்தது மற்றும் திங்கள்கிழமை முதல் எந்தவொரு துறைக்கும் எந்தவிதமான தளர்வுகளையும் வழங்கக்கூடாது என்று அறிவித்துள்ளது. நாடு தழுவிய […]