மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது : உயர்நீதிமன்றம்..
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தனி நீதிபதி வழங்கிய அனுமதியையும் ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு […]