மெரினா கடற்கரையை டிசம்பர் முதல் வாரத்திற்குள் திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் :உயர்நீதிமன்றம்
சென்னை மெரினா கடற்கரையைக் கரோனா பொது முடக்கத்தால் கடந்த 7 மாதங்களாக பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையை திறக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கின் விசாரனையின் போது […]