ஊனுயிர் : மேனா. உலகநாதன்
வெயிலில் கருகும் வாழ்வில் இருந்து உருகி வழிகிறது ஊன் உனக்கது தாழ முடியாத துர் நாற்றம் எனக்கு அது மட்டுமே ஜீவன் நனையக் கிடைத்த ஈரம் நினத்தின் கதகதப்பில் […]
வெயிலில் கருகும் வாழ்வில் இருந்து உருகி வழிகிறது ஊன் உனக்கது தாழ முடியாத துர் நாற்றம் எனக்கு அது மட்டுமே ஜீவன் நனையக் கிடைத்த ஈரம் நினத்தின் கதகதப்பில் […]
போர் எனும் போது பூமியும் மனமும் ஒன்றாகவே அதிர்கின்றன புயலெனக் கிளம்பும் புழுதியின் மூர்க்கத்தில் பூக்கள் உதிர்ந்து மடிகின்றன போர்… ஒருபோதும் மனித இனத்தின் மேலான அடையாளங்களில் ஒன்றானதில்லை ஆகிடவும் முடியாது […]
பேராவூரணி அருகே உள்ள ஜீவன்குறிச்சி கிராமம். அந்த நவம்பர் 15ஆம் தேதி இரவு அத்தனை பெரிய பேரழிவு தனது தென்னம் “பிள்ளை”களுக்கு நேரும் என அந்த முதியவர் நினைத்திருக்கவில்லை. வயது 80 ஐத் […]
கூண்டின் கதவுகள் திறந்து விட்டதாக சிறகை விரிக்கும் சிட்டுக்குருவியே அத்தனை உவப்பானதாக இல்லை உனக்கான வெளி செல்பேசி கோபுரங்களின் மின்காந்த அலைகள் வளி மண்டலம் முழுமைக்கும் வலை பின்னி வைத்திருக்கின்றன […]
அரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் மேனா.உலகநாதன். அரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் அதிகரித்து விட்ட காலம் இது… கடந்த 2010 ஆம் ஆண்டு நெல்லை தினமலரின் வார இணைப்பான […]
முகநூல் பதிவில் இருந்து… அரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் அதிகரித்து விட்ட காலம் இது… கடந்த 2010 ஆம் ஆண்டு நெல்லை தினமலரின் வார இணைப்பான செய்திமலரில் பிரசுரமானது எனது இந்தக் […]
மனிதன் என்பதற்கு மேலான கௌரவம் எதுவும் இல்லை என்றார் மார்க்ஸ். அத்தகைய மனித மாண்புக்கான அத்தனை சிறப்புகளையும் சிதைப்பதுதான் மதவாதத்தின் தன்மை என்பதற்கு வெளிப்படையான அடையாளங்கள்தான் நாட்டில் தற்போது அன்றாடம் நாம் […]
நாட்டின் 16 வது மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாவது அணி உருவாக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமை டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்துக்குப் பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சிப் பொதுச் செயலர் […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes