ராணுவ ரகசியம் என்றாலும் விசாரிக்கலாம்: மத்திய அரசு தலையில் உச்சநீதிமன்றம் நச்…!

March 14, 2019 admin 0

ஊழல்புகார் என்று வந்துவிட்டால் ராணுவ ரகசியத்தையும் விசாரிக்கலாம் என ரபேல் வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையுடன் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கே.எம்.ஜோசப், […]

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இல்லை: விமானப் படைத் தளபதி தனோனா

October 3, 2018 admin 0

  ரபேல் போர் விமானங்கள் தயாரிப்பதில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குதாரராக சேர்க்கப்பட்டதில், மத்திய அரசுக்கோ, விமானப் படைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோனா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், […]

ரபேல் விவகாரத்தில் உண்மைதன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் : சத்ருகன் சின்ஹா ..

September 22, 2018 admin 0

இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி […]

ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த உண்மையை வெளியிட்டதற்கு நன்றி ஹெலாந்தே: ராகுல்

September 22, 2018 admin 0

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுவார்த்தை பற்றி தெரிவித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காயிஸ் ஹாலந்தேவுக்கு(François Hollande), நன்றி தெரிவிப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இதனை […]

ரபேல் விமான விவகாரம்-மத்திய அரசு மீது ராகுல் கடும் தாக்கு..

July 28, 2018 admin 0

36 ரபேல் போர்விமான கொள்முதல் ஒப்பந்த விவகாரத்தில் 56 இன்ச் மார்புக்காரரின்(மோடி) நண்பருக்காக அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டு மக்கள் ரூ. ஒரு லட்சம் கோடி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் […]