அபூர்வமாய் நேற்று அனுப்பிய குதூகலம்: ரவிசுப்ரமணியன்

September 15, 2018 admin 0

உள்ளாழத்தில் புதைந்தபடி சலிப்பும் பயமும் தோய்ந்த உன் கவலைப் புலம்பல்களுக்கு  சதா காதுகொடுத்து நானும் துயருருவேன் அபூர்வமாய் நேற்று அனுப்பிய குதூகலத்தை பொதுவில் பதிவிட்டேன் விருப்பக்குறிகளாலும் பின்னூட்டங்களாலும் நிறைந்து கிடக்கிறது காலக்கோடு வாழ்த்து பலூன்கள் […]

ஒரே மூச்சில் படித்து விட முடியாத ஜெயபாஸ்கரன் கவிதைகள்: ரவிசுப்ரமணியன்

September 8, 2018 admin 0

இன்று கைக்குக் கிடைத்த ந. ஜெயபாஸ்கரனின் ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள் தொகுப்பிலிருந்து’  ஒரு கவிதை. “பன்றிக் குட்டிகளுக்கு முலைகொடுத்து வார்த்து அமைச்சர்கள் ஆக்கிய திருவிளையாடல் தொடர்கிறது வையையின் அந்தி மஞ்சள் கரையில்.” மேலடுக்கில் […]