நிகழும் அதிசயம் : ரவி சுப்ரமணியன் (கவிதை)

October 9, 2018 admin 0

தொடர் பிரார்த்தனையால் மன்றாடிப் பெற்ற அனுக்கிரஹத்தை புலர் காலையில் பூஜைக்கு முளைத்த செவ்வரளியைச் சாதகப்பறவைக்கு இசைதான்யமிறைத்த வள்ளலைச் சித்திரப்பொற்புதையலைத் தாளம் தப்பா நர்த்தனத்தை அருநிதியக் கலசத்தைத் தவறவிட்டேன் கங்குகள் தீய்த்த விதியன்றி வேறென்ன ஸ்வரத்துக்குள் […]