சாத்தான் குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்திற்கு ராகுல்காந்தி ஆறுதல்..

June 26, 2020 admin 0

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச்சிறையில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை-மகள் குடும்பத்திற்கு ராகுல்காந்தி ஆறுதல் கூறியுள்ளார். தனது டிவிட் பக்கத்தில் போலீஸ் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம். நம் பாதுகாவலர்களே […]

இந்திய-சீன எல்லை பிரச்சனையில் வெளிப்படைத் தன்மை தேவை: ராகுல் ட்விட்

May 29, 2020 admin 0

இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அரசு அமைதி காப்பது பதற்றத்தை உருவாக்குகிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். எல்லையில் நடப்பது குறித்து வெளிப்படைத் தன்மை தேவை என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கு: மும்பை நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜர்

July 4, 2019 admin 0

ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜராகினர். எழுத்தாளர் கவுரி லங்கேஸ் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெறுப்பு அரசியலே காரணம் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் காங்., தலைவர் ராகுலை சந்திக்கின்றனர்..

July 1, 2019 admin 0

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களை இன்று ராகுல்காந்தி சந்தித்து தலைவர் பதவியில் தொடருமாறு வலியுறுத்த உள்ளனர் மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக ராகுல்காந்தி தொடர்ந்து தெரிவித்து வருகிறார். […]

சிறிய வணிகர்களை ஒழிக்கவே ஜி.எஸ்.டி வரி : ராகுல்காந்தி குற்றச்சாட்டு…

May 9, 2019 admin 0

சிறிய வணிகர்களை சிறுதொழில் செய்பவர்களை ஒழிக்கவே ஜி.எஸ்.டி வரியை பிரதமர் மோடி கொண்டுவந்ததாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாஜக ஆட்சி மீது கடும் […]

ராகுல்காந்தி நிகழ்ச்சியை அனுமதித்தது தொடர்பாக ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ்

March 15, 2019 admin 0

ராகுல் காந்தியை அனுமதித்தது ஏன் என்று சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி நிகழ்ச்சியை அனுமதித்தது எப்படி? என விசாரிக்க […]

மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்கள் யார்: ராகுல் காந்தி இன்று முடிவு

December 13, 2018 admin 0

காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான முதலமைச்சர்களை ராகுல்காந்தி இன்று தேர்வு செய்வார் எனத் தெரிகிறது.  ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்கு முதலமைச்சர் […]

எதைச் செய்யக் கூடாது என்பதை மோடியிடம் இருந்து கற்றேன்: ராகுல்

December 12, 2018 admin 0

எதைச் செய்யக் கூடாது என்பதை மோடியிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது: நிச்சயமாக பிரதமர் […]

லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள்: டெல்லி குலுங்கியது

December 1, 2018 admin 0

விவசாய நலனுக்கும் விவசாயிகள் நலனுக்குமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையைச் செயல்படுத்த வேண்டும்; விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யும் தானியங்களுக்கு, உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு விலை; லட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்டிய பிரச்சனைகள் […]

பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற கரம் கோர்க்கிறோம்: ராகுல் – சந்திரபாபு நாயுடு பேட்டி

November 1, 2018 admin 0

  நாட்டை பாஜகவிடமிருந்து பாதுகாப்பதற்காக காங்கிரசும், தெலுங்கு தேசம் கட்சியும் கரம் கோர்த்திருப்பதாக ராகுல்காந்தியும், சந்திரபாபு நாயுடுவும் தெரிவித்துள்ளனர்.   தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே தேசிய […]