சென்னையில் இருந்து கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடக்கம்..

March 4, 2019 admin 0

தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை வழியாக […]

ராஜபாளையம் அருகே காரும்,லாரியும் மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு..

April 7, 2018 admin 0

ராஜபாளையம் அருகே தேவதானத்தில் காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டது.காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]