பஞ்சாப் லுதியானா காய்கறி வளாகத்தில் பயங்கர தீ விபத்து..

February 6, 2018 admin 0

பஞ்சாப் மாநிலம் லுதியானவில இயங்கி வரும் காய்கறி சந்தை வளாகத்தில் பயங்கர தீ விபத்த ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். சேத விபரம் முழுமையாகத் தெரியவில்லை.