வறட்சியை வென்ற கிராமம்..

March 23, 2019 admin 0

பல ஆண்டுகளாக மழை போதிய அளவு இல்லாததால் நாட்டின் விவசாய உற்பத்தித் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆற்றுவழிப் பாசனம் நம்பகத்தன்மையை இழந்துள்ளது. கண்மாய் வழிப் பாசனம் ஏறக்குறைய கைவிடப்பட்டுவிட்டது. இதுதான் பல கிராமங்களின் நிலை. […]