வள்ளலாரை வைதீக சிமிழுக்குள் அடைக்க பார்க்கும் ஆளுநரின் பகல் கனவு பலிக்காது: பழ.நெடுமாறன்…
பழ.நெடுமாறன்…தமிழ் சமுதாயம் சனாதன வலையில் சிக்கி சீரழியக் கூடாது என்பதற்காகவே வள்ளுவர் முதல் வள்ளலார் வரை தொண்டாற்றினர். வள்ளலாரை வைதீக சிமிழுக்குள் அடைக்க பார்க்கும் ஆளுநர் ரவியின் பகல்கனவு ஒருபோதும் பலிக்காது. வேதங்களையும், புராதன […]