வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியவர் திருவண்ணாமலையில் கைது…
20 குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், இதற்காக வெளிமாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் ஆப் மூலம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள புரசைகிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவர் வதந்தி பரப்பினார். இதனையடுத்து, அனக்காவூர்புதூர் போலீசார் அவரை கைது […]