பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதனத்திற்காக ₹48,239 கோடி நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல்..
12 பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதனத்திற்காக ₹48,239 கோடி நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. வாராக்கடன் அதிகரிப்பு, நிதி மோசடிகள் போன்ற காரணங்களால் பொதுத்துறை வங்கிகள் நெருக்கடியில் உள்ளன. இதையடுத்து பொதுத்துறை […]