39 இந்தியர்கள் உடல்: கொண்டுவர ஈராக் சென்றார் வி.கே.சிங்

April 2, 2018 admin 0

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்திக்  கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர, வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங் புறப்பட்டுச் சென்றுள்ளார்.  வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் வி.கே.சிங் மொசூலில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட […]