வைகை கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..

November 6, 2021 admin 0

வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் வை கரையோர மக்களுக்கு முதல் அபாய எச்சரிக்கை விடுத்ததுள்ளது பொதுப்பணித்துறை.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் முதல் […]

வைகை கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..

September 13, 2018 admin 0

வைகை கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்க உள்ளதால், மக்கள் […]

வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…

August 20, 2018 admin 0

கேரளாவிலும் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி வரை எட்டியது. பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் […]

வைகை அணையிலிருந்து 3000 கனஅடி நீா் திறப்பு :மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..

August 19, 2018 admin 0

வைகை அணை 69 அடியை எட்டிய நிலையில் வினாடிக்கு 3 ஆயிரத்து 100 கனஅடி நீா் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து, வைகை கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை […]

வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக உயர்வு : 2 ம் கட்ட வெள்ள எச்சரிக்கை ..

August 18, 2018 admin 0

வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 71 அடியாகும். இன்று காலை 67 அடியாக இருந்த நிலையில் தற்போது 68.06 அடியாக உயர்ந்துள்ளது.  2 ம் […]