குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை:பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி:வைகோ கடும் கண்டனம்..

August 18, 2022 admin 0

நரேந்திர மோடி முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில், 2002 பிப்ரவரி 27 இல் குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி விரைவு இரயிலின் எஸ்-6 பெட்டியை சில கயவர்கள் தீ வைத்து எரித்ததால், […]

அக்னி பாதை திட்டத்தைத் திரும்பப் பெறுக: வைகோ அறிக்கை…

June 17, 2022 admin 0

இந்திய இராணுவத்தின் தரைப் படை, கடற் படை, வான் படைக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்திற்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் […]

சனாதன தருமத்தை உயர்த்திப் பிடிக்கும் தமிழக ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும் : வைகோ கோரிக்கை

June 13, 2022 admin 0

சனாதன தருமத்தை உயர்த்திப் பிடிக்கும் தமிழக ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும்வைகோ கடும் கண்டனம்சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, சனாதன தருமத்தை உயர்த்திப் பிடித்துள்ளார்.அவரது உரையில் […]

செத்துப்போன மொழிக்கு, செய்தி அறிக்கை எதற்கு? : வைகோ காட்டம்..

November 30, 2020 admin 0

பிராந்திய மொழி வானொலியில் தினமும் 15 நிமிடம் சமஸ்கிருதத்தில் செய்தி வாசிக்க மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதனை தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் எதிர்த்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. செத்துப்போன மொழிக்கு, செய்தி […]

மாநில அரசை மீறி தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தரை வெளியேற்றுக: வைகோ அறிக்கை ..

October 13, 2020 admin 0

மாநில அரசை மீறி தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தரை வெளியேற்றுக! என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்ட போதே, தமிழகத்தில் கல்வியாளர்கள் எவரும் […]

மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு : வைகோ கண்டனம்

September 8, 2020 admin 0

மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்புக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்..இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை மத்திய பா.ஜ.க. அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. […]

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தித் துறையில் இணைக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்: வைகோ.

April 29, 2020 admin 0

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து வரும் மத்திய பாஜக அரசின் எதேச்சதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, […]

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு வெறும் கானல் நீரா?: வைகோ அறிக்கை

February 13, 2020 admin 0

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டள்ள அறிக்கையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு வெறும் கானல் நீரா? என கேள்வியெழுப்பியுள்ளார். வைகோ அறிக்கை மத்திய பா.ஜ.க. அரசு, 2014 ஆம் ஆண்டிலிருந்தே காவிரிப் […]

ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது: வைகோ..

January 21, 2020 admin 0

ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “பாஜக அரசு, கடந்த ஆண்டு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றவுடன், உடனடியாக நூறு நாள் […]

விவசாய நகைக் கடன் வட்டி மானியம் இரத்து : வைகோ கண்டனம்..

December 20, 2019 admin 0

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை.. தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகள், தங்க நகை ஈட்டின் பேரில் 7 விழுக்காடு வட்டி விகிதத்தில் மூன்று இலட்சம் ரூபாய் வரையிலான பயிர்க் கடன்களை விவசாயிகளுக்கு அளித்து […]