தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை : வைரமுத்து கவிதை..

February 26, 2019 admin 0

தீவிரவாதிகள் மீதான இந்தியாவின் வான் வழி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் போர்மீது விருப்பமில்லை. ஆனால், […]

இந்தியா மன்னிக்காது: ராணுவ வீரர்கள் மரணம் குறித்து வைரமுத்து ஆவேசம்

February 16, 2019 admin 0

இந்தியா மன்னிக்காது – வைரமுத்து கவிதை! எப்படிச் சகிப்போம் காஷ்மீர் ரோஜாக்களில் மாமிசம் வழிவதை எப்படிப் பொறுப்போம் சிம்லா பனிக்கட்டி சிவப்பாய் உறைவதை ஏ தீவிரவாதமே நீ புகுந்தது எல்லைப் புறத்தில் அல்ல கொல்லைப் […]

யார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்..

December 9, 2018 admin 0

கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்டங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட 1008 குடும்பங்களுக்கு கவிஞர் வைரமுத்து ஆடுகளை வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்டம் வல்லத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய […]

சின்மயி என் மீது வழக்கு தொடரலாம், சந்திக்க தயார்: வைரமுத்து..

October 14, 2018 admin 0

பாடகி சின்மயி என்மீது பாலியல் வழக்கு தொடரந்தால் சந்திக்க தயராக உள்ளேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு […]

அரசுப் பள்ளிகளை மூடாதீர்கள்: அமைச்சர் செங்கோட்டையனுக்கு வைரமுத்து வலியுறுத்தல்

October 6, 2018 admin 0

அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது வேதனையளிப்பதாகவும், அங்கு மட்டுமே தமிழ் வாழ்வதால் அவை மூடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். கவிஞரும் கலைவிமர்சகருமான […]

வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் இந்தி மொழிபெயர்ப்புக்கு எப்ஐசிசிஐ-யின் சிறந்த புத்தகத்திற்கான விருது

August 28, 2018 admin 0

இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின்  கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்கு இந்த இந்திய வர்த்தகக்  கூட்டாண்மைக் கழகத்தின் இந்த ஆண்டிற்கான சிறந்த புத்தகம் விருது வழங்கப்படுகிறது கவிஞர் வைரமுத்துவின் புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். இதுவரை […]

வைரமுத்துக்கு ஆதரவாக தமிழ்ப் படைப்பாளிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியீடு

January 17, 2018 admin 0

கவிஞர் வைரமுத்துக்குஆதரவாக தமிழ்ப் படைப்பாளிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். கூட்டறிக்கையில் கவிஞர் வைரமுத்துக்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.