கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!

October 2, 2023 admin 0

தமிழ்நவீனக் கவிதை உலகில் குறிப்பிடத் தக்க ஆளுமை ஷங்கர்ராம சுப்ரமணியன். அவர் அண்மையில் “இகவடை பரவடை” என்ற குறுங்காவியத்தை நவீன வடிவில் படைத்து வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை நூலுக்கு அவரே எழுதியுள்ள முன்னுரை இங்கே… […]

ஜெயமோகனையும், எஸ்.ராமகிருஷ்ணனையும் இப்படித்தான் கடக்கிறோம் ஸ்ரீ நேசன்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

September 1, 2016 admin 0

Shankarramasubramaniyan’ article _______________________________________________________________________________________   தமிழ் நவீன இலக்கியத்தில்  ‘பெருஞ்சக்தி’யாக, ஒரு ஏகாதிபத்தியமாக புனைவெழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள், கோட்பாட்டாளர்கள், இதழியலாளர்கள், இளம்தலைமுறை வாசகர்கள் வரை பெரும் தாக்கத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்தியவர் என்று எழுத்தாளர் ஜெயமோகனைச் […]

"நான் வெளியிட விரும்பும் எழுத்தாளர் ஷோபாசக்தி" – க்ரியா ராமகிருஷ்ணன் நேர்காணல் : சந்திப்பும், ஆக்கமும் ஷங்கர்ராமசுப்பிரமணியன்

August 26, 2015 admin 0

Kriya Ramakrishnan Interview by Shankarramasubramaniayan ________________________________________________________________________________________________________   தமிழ்ப் பதிப்பக வரலாற்றின் நீண்ட நெடும்பாதையில், சென்ற நூற்றாண்டின் பின்பகுதியில் செயல்படத் தொடங்கிய க்ரியா பதிப்பகம் தற்போது 40 ஆண்டுகளைக் கடந்துள்ளது. பதிப்பு, மொழிபெயர்ப்பு, […]

பிரமிள் என்னும் நட்சத்திரவாசி : ஷங்கர்ராமசுப்ரமணியன்

April 28, 2014 admin 0

தருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள் 1939ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இலங்கை திரிகோணமலையில் பிறந்தவர். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழ் வாயிலாக கவிஞராக அறிமுகமானார். தனது முப்பது வயதுகளில் தமிழகம் வந்த […]