ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் :உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

August 31, 2020 admin 0

துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆலையைத் திறக்க தடைவிதித்தது செல்லும் எனத் […]

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

August 18, 2020 admin 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது்தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி […]

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு விலகல்…

June 11, 2019 admin 0

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு விலகியுள்ளனர். ஏற்கனவே மதுரை கிளையில் உத்தரவு பிறப்பித்திருந்ததால் மீண்டும் வழக்கு விசாரிக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலைய திறக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் […]

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வேதாந்தா நிறுவன கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

April 23, 2019 admin 0

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புப் பணிகளை ஆய்வு செயய் குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், காற்று மாசு படுவதாக அப்பகுதி மக்கள் புகார் […]

இரண்டு மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கும் : வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு..

December 20, 2018 admin 0

இரண்டு மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கும் என்று அந்நிறுவன சிஇஓ ராம்நாத் கூறியுள்ளார். சென்னையில் தாஜ் கன்னிமரா ஐந்து நட்சத்திர விடுதியில் ஸ்டெர்லைட் காப்பர் சிஇஓ ராம்நாத் செய்தியாளர்களை சந்தித்தார். தருண் […]

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : வேதாந்த குழுமம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு..

December 17, 2018 admin 0

தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை பசுமைத் தீர்பாயம் திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்த குழுமம் […]

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

December 15, 2018 admin 0

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்குமாறு பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லெட் ஆலை விவகாரம் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை […]

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வை ஒத்திவைக்க தமிழக அரசு வலியுறுத்தல்..

September 18, 2018 admin 0

துாத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை தருண் அகர்வால் குழு ஆய்வு செய்வதை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் மூலம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. வரும் 22ம் தேதி முதல் […]

ஸ்டெர்லைட் ஆலையில் குழு ஆய்வு செய்ய தடை இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு..

September 10, 2018 admin 0

ஸ்டெர்லைட் ஆலையில் குழு ஆய்வு செய்ய தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பசுமை தீர்ப்பாய […]

No Image

ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது : பேரவையில் முதல்வர் பேச்சு..

June 4, 2018 admin 0

இனிமேல் யார் நினைத்தாலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது என பேரவையில் […]