ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் :உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..
துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆலையைத் திறக்க தடைவிதித்தது செல்லும் எனத் […]