ஸ்டெர்லைட் போராட்டம் : இரவோடு இரவாக வீடு புகுந்து சிறுவர்களை தாக்கிய போலீஸார்..
ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், இரவில் இளைஞர்கள்,சிறுவர்கள் என பாராமல் வீடுபுகுந்து போலீஸார் அடித்துள்ளனர். ஸ்டெர்லை போராட்டத்தின் 100 வது நாளின் போது ஆட்சியர் அலுவலகத்தை […]