ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு..
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஆலையை மீண்டும் […]