ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு..

April 23, 2021 admin 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஆலையை மீண்டும் […]

ஸ்டெர்லைட் வழக்கு :உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

August 26, 2020 admin 0

கடந்த 18-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் […]

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம்..

March 27, 2019 admin 0

பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர். தமிழக அரசால் கடந்த மே மாதம் மூடப்பட்ட ஸ்டெர்லைட் […]

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் மனு..

February 27, 2019 admin 0

துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் எழுச்சி போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. ஸ்டெர்லைட் ஆலை பசுமை தீர்பாயத்தில் முறையிட்டது. பசுமை […]

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

February 7, 2019 admin 0

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்த வேதாந்தா நிறுவனத்தின் வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது. […]

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி

January 8, 2019 admin 0

துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையைால் பல பாதிப்புகள் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் பலத்த போராட்டம் நடத்தினர். இதையடுத்து உருவான கலவரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தமிழக அரசு ஸ்டெர்லைட் […]

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறென தருண் அகர்வால் குழு அறிக்கை..

November 28, 2018 admin 0

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடிய வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதி தருண் அகர்வால் குழு அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை திறந்து நடத்தலாம் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்: நீதிபதி தருண் அகர்வாலா!..

September 23, 2018 admin 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த முன்னாள் நீதிபதி தருண் அகர்வாலா, பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருப்பதாக கூறியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை குறித்து ஆய்வு செய்ய மேகாலயா உயர் நீதிமன்ற […]

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களை ஏமாற்ற வேண்டாம்: ஸ்டாலின்

September 9, 2018 admin 0

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: ஆலை மூடப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்ற நிலையில், “சுற்றுச்சூழல் மாசுக்கு ஆலை மட்டும் காரணமில்லை” என மத்திய நீர்வளத்துறை ஆய்வு […]

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : தமிழக அரசுக்கு நோட்டீஸ்..

July 5, 2018 admin 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ]இந்த அரசாணையை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை […]