உண்ணாவிரதத்தை கைவிட்டார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்..

February 9, 2018 admin 0

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நேற்று உண்ணாவிரதத்தை தொடங்கிய ஸ்ரீவில்லிபுத்து ஜீயர் சடகோப ராமானுஜர் இந்த முறையும் ஒரே நாளில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார். கடந்த மாதம், ராஜபாளையத்தில் […]