பொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு

April 20, 2019 admin 0

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றம் நீடிப்பதால் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட […]