ஸ்டாலின் வார்த்தைகளைக் கடன்வாங்கி தினகரனைத் திட்டித் தீர்த்த ஜெயக்குமார்

May 6, 2019 admin 0

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத்தடையை நீக்க சட்டப்பேரவை நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: 3 எம்எல்ஏக்கள் மீது விதிமுறைகளின் படி […]