தமிழகத்திற்கு உடனடியாக 30 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி தண்ணீரை வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் […]