8 வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை அமைக்க 5 மாவட்டங்கிளல் நிலம் கையகப்படுத்த அளவிடும் பணி நடைபெறுகிறது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த ஒருவர் […]