8 வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..

July 6, 2018 admin 0

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை அமைக்க 5 மாவட்டங்கிளல் நிலம் கையகப்படுத்த அளவிடும் பணி நடைபெறுகிறது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த ஒருவர் […]

8 வழிச்சாலைக்கு எதிராக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியதாக திருவண்ணாமலையில் 3 பேர் கைது..

June 30, 2018 admin 0

திருவண்ணாமலையில் 8 வழி பசுமைசாலைக்கு எதிராக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளை போராட்டம் என வாட்ஸ்அப்பில் பதிவு செய்து அனுப்பிய விஜயகுமார், பவுன்குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

June 28, 2018 admin 0

சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார். நிலத்திற்கு உரிமையாளர் இல்லாத ஒருவர் வழக்கை […]