முகநூலென்னும் ஒன்பதாம் திணை: அ.ராமசாமி
A.Ramasami’s opinion ______________________________________________________________________________ முகநூல் போன்ற சமூக ஊடத்தில் இடதுசாரிகளென நம்புபவர்கள், பொதுமனிதர்களோடு உரசிப்பார்க்கத் தவறுவதில்லை.வலது நம்பிக்கையாளர்களும் அப்படியே.கறாரான இடதுசாரிகள், இடதுசாரிகளோடு மட்டும் பேசுகிறார்கள்.தீவிர வலதுசாரிகளும் அப்படியே..இந்துத்துவர்கள் பெரியாரியவாதிகளோடு தொடர்பில் இல்லை. […]