இந்தியாவில் நேற்று ஒரே நாளில், 18,522 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதி ..
இந்தியாவில் , ஒரே நாளில், 18 ஆயிரத்து, 522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 66 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 418 […]