அரசியல் பேசுவோம் -12 – தமிழகத்தை அதிரவைத்த பகுத்தறிவுத் திரைவசனம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

May 14, 2016 admin 0

  Arasiyal pesuvom – 12 _______________________________________________________________________________________________________________   1949ம் ஆண்டு, செப்டம்பர் 17ம் தேதி மாலை சென்னை ராபின்சன் பூங்காவில் நடைபெற்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கவிழா பொதுக்கூட்டத்துக்கு பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமை […]

அதிமுக திராவிட இயக்கத்தின் அங்கமல்ல : நக்கீரன் இதழுக்கு கலைஞர் அளித்த சிறப்புப் பேட்டி (Kalaingar Karunanidhi Special Interview)

May 11, 2016 admin 0

Kalaingar Karunanidhi Special Interview ______________________________________________________________________________________________________   கடுமையான போட்டி நிறைந்த தேர்தல் களத்திற்கு நம்பிக்கையுடனும் உறுதியுடனும் புறப்பட்டுக்கொண்டிருந்தார் கலைஞர். 92 வயது இளைஞரிடம் உற்சாகம் ததும்புகிறது. அந்த பரபரப்பான நேரத்திலும் நக்கீரனுக்கு நேரம் […]

நாத்தியிடம் ருசி பார்க்கச் சொல்லும் சுந்தரராமசாமி : ஷங்கர்ராமசுப்ரமணியன்

May 9, 2016 admin 0

  Shankararamsubramaniyan writes about Sundararamaswami’s thoughts  _________________________________________________________________________________________   படைப்பு ரீதியாகவும் தனிப்பட்ட வகையிலும் மனம் சோர்ந்திருக்கும் போதும் சுயவிழிப்பை இழந்திருக்கும் வேளைகளிலும் சுந்தர ராமசாமியின் கட்டுரைகள், செய்யவேண்டிய வேலைகள் என்னவென்பதைத் தெளிவூட்டுவதாக […]

அரசியல் பேசுவோம் – 11 – முரண்பாட்டில் முகிழ்த்த திமுக! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

May 7, 2016 admin 0

  Arasiyal pesuvom – 11 ______________________________________________________________________________________________________________   1944ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டின் தொடர்ச்சியாக, 1945ம் ஆண்டு மே மாதம் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்ற […]

தினமணியின் நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் இதுதானா? : மணிமாறன்

May 7, 2016 admin 0

Manimaran’s article __________________________________________________________________________________________________   கடந்த தேர்தலின்போது கலைஞரை காரசாரமாக விமர்சித்து வெளியிட்டிருந்த கார்ட்டூன்களை ‘தினமணி’யில் தற்போது உற்சாகம் பொங்க மீண்டும் வெளியிட்டு வருகிறது… வைத்தியநாதன் – மதி அன்கோ.   மத்தியிலும், மாநிலத்திலும் […]

எதற்காக நாம் அரசியல் பேச வேண்டும்? – கட்டுரை – யோகி

May 5, 2016 admin 0

நடப்பு.காம் இணைய இதழில் “அரசியல் பேசுவோம்” என்ற அரசியல் தொடர் வந்து கொண்டு இருக்கிறது. செம்பரிதி அவர்கள் எழுதுகிற அருமையான அரசியல் கட்டுரைகள், இன்றைய இளம் தலைமுறையினருக்கு எளிதாக புரியும் வகையில், முந்தைய தலைமுறை […]

அம்பலமாகும் அன்புநாதன் லீலைகள்… அதிரவைக்கும் அமைச்சர்களின் ஆயிரமாயிரம் கோடி சுருட்டல்கள்….

April 29, 2016 admin 0

Anbunathan’s full story _____________________________________________________________________________________________________________   ரெய்டில் சிக்கியுள்ள அமைச்சருக்கு ஹாங்காங் அருகில் சொந்த தீவு இருப்பதும், அங்கு அடிக்கடி நடிகைகளுடன் உல்லாச பயணம் சென்று வந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்த அனைத்து ரகசியங்களும் […]

அரசியல் பேசுவோம் – 10 – தலைவரான பெரியார்… தளகர்த்தரான அண்ணா…! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

April 27, 2016 admin 0

Arasiyal pesuvom – 10 ___________________________________________________________________________________________________________ காங்கிரசில் இருந்து வெளியேறிய பெரியார், 1937ம் ஆண்டு வரை சுயமரியாதை பிரச்சார இயக்கத்தை மட்டுமே நடத்தி வந்தார். வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. பெரியார் சற்றே […]

நாம் தமிழர் இயக்கம் : மாறும் போர் வடிவம்? : மேனா உலகநாதன் (மே 18, 2010ல் வெளியானது)

April 23, 2016 admin 0

Menaulaganathan’s old article on Seeman’s Namthamizhar ________________________________________________________________________________ (சில இயக்கங்கள் தொடங்கப்படும் போது நமக்குள் எழும் கேள்விகள் எத்தனை அர்த்தம் உள்ளவையாக உள்ளன?இயக்குநர் சீமான் “நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கும் தருணத்தில் – மே-18, […]

அரசியல் பேசுவோம் – 9 – சமூக அநீதியே உருவாக்கிய சமூகநீதிப் போராளி! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

April 23, 2016 admin 0

  Arasiyal pesuvom – 9 ___________________________________________________________________________________________________________   1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள்.   மழை பொழிந்து கொண்டிருந்த ஒரு மாலை நேரமது.   சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் […]