தமிழறிவோம் – கலித்தொகை 7 : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

February 26, 2016 admin 0

Thamizhrivom – Kalithokai 7 ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் என்பது […]

அரசியல் பேசுவோம் – 4 : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

February 25, 2016 admin 0

  Arasiyal pesuvom -4 __________________________________________________________________________________________________________   அதிமுகவின் ஒற்றைக் கொள்கை!   ‘எம்.ஜி.ஆர்” என்ற அரசியல் குழப்பத்தின் விளைவுகளைத் தமிழகம் சந்திக்கப் போகிறது என்பதற்கான கட்டியக் காட்சிகள், அண்ணா மறைவின் போதே தென்படத் […]

வீட்டின் சிறகுகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் (பழையசோறு)

February 15, 2016 admin 0

  S.Ramakrishnan’s Kathavilasam _______________________________________________________________________________________________________   மு.சுயம்புலிங்கம்   பூனைகளைபோல வெயில், யாருமற்ற வீடுகளில் ஏறியிறங்கி விளையாடும் கிராமங்களைத் தொடர்ந்து ஒவ்வொரு பயணத்திலும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சுபாவத்தில், உடையில், பேச்சில் பழக்கவழக்கங்களில் ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட ஊரைக் கொஞ்சம் […]

எங்கிருந்தோ வந்தான் – மௌனியின் சிறுகதை (பழையசோறு)

February 15, 2016 admin 0

  Mouni’s Short Story   _______________________________________________________________________________________________________   தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடுதியில், தங்கியிருந்த […]

அரசியல் பேசுவோம் – 3 : இதயதெய்வத்தின் இதயம் பட்டபாடு! – செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

February 13, 2016 admin 0

  Arasiyal Pesuvom -3 : Chemparithi ____________________________________________________________________________________________________   தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலத்திற்கும் மேல்  அமர்ந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றபிரம்மாண்ட இயக்கமான அதிமுகவின்   தோற்றம்  என்பது, ஒரே நாளில் ஏற்பட்ட […]

நற்செய்கை தீச்செய்கை துறந்தவன் : சி.மோகன் பற்றிய ஷங்கர்ராமசுப்ரமணியனின் கட்டுரை

February 8, 2016 admin 0

Shankarramasubramaniyan article about C.Mohan  ________________________________________________________________________________________________________   சமீப நாட்களாக மகாகவி பாரதியின் கீதை விளக்கத்தில் வரும் தொடக்க வாக்கியங்களை மனம் ஜெபித்துக் கொண்டு இருக்கிறது.  பாரதியின்  அந்த வரிகள் இருட்டைப் பிளக்கும் ஒளியின் […]

அரசியல் பேசுவோம் – 2 : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் புதிய தொடர்)

February 7, 2016 admin 0

Arasiyal pesuvom – 2 : Chemparithi _________________________________________________________________________________________________________   1972ம் ஆண்டு, அக்டோபர் 17ம் தேதிதான் அது நடந்தது. தமிழக அரசியலின் திசையை திக்குத் தெரியாமல் சிதறடித்து, இன்றுவரை தெளிய முடியாத கதம்ப […]

பிப்ரவரி 1, 1976 (‘மிசா’ கைதுகள்) : கோவி. லெனின்

February 2, 2016 admin 0

Govi lenin recalls on MISA _________________________________________________________________________________________________________ இந்திராகாந்தி ஆட்சியில் நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) நடைமுறைக்கு வந்தபோது, இந்தியாவில் பாதுகாப்பான மாநிலமாக இருந்தது தமிழகம்தான். ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற வடஇந்தியத் தலைவர்கள் பலர் தமிழகத்திற்கு […]

அரசியல் பேசுவோம் – 1 : செம்பரிதி  (பேசப்படாதவற்றைப் பேசும் புதிய தொடர்)

January 28, 2016 admin 0

Chempariithi’s  Arrasiyal Pesuvom-1   ___________________________________________________________________________________________________________   ஏன் அரசியல் பேச வேண்டும்?   “அரசியல் எனக்குப் பிடிக்காது” என்று பாவனை செய்வோரும் கூட, அது தொடர்பான தகவல்களைக் கவனிக்க இப்போது ஆர்வம் காட்டுவார்கள். […]

தோழர் ஏ.பி.பரதன் நினைவுகள்… : சி.மகேந்திரன்

January 4, 2016 admin 0

  C.Mahendiran tributes to A.B ________________________________________________________________________________________________________________________   உன் கம்பீரக் குரலுக்கு நாடாளுமன்றத்தில் இடமில்லை. ஒரே ஒருமுறை மகாராஷ்ரா சட்டமன்றம் மட்டும் அளித்தது. ஆனால் உன் குரலின் போர்க்குணத்தை இந்திய தேசத்தின் மலைமுகடுகள் அறியும். […]